தமிழோவியம் இணைய இதழில் என் சிறுகதை
தமிழோவியம் இணைய இதழுக்கு நான் அனுப்பி இருந்த "நானும் இந்தியன்" என்று தலைப்பிட்டக் கதை , இவ்வார இதழில் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கதையை அனுப்ப ஊக்கமளித்த பாஸ்டன் பாலா, கதையை எழுதும்போது தங்கள் பொன்னான ஆலோசனைகளை வழங்கிய பாலபாரதி, சிறில் அலெக்ஸ் , தலைப்பை வழங்கிய டிபிசிடி , தனிவாசகர்கள் சிவஞானம்ஜி ,ஜிரா மற்றும் திவ்யா ஆகியோருக்கும் நன்றி.
கதையைப் பதிப்பித்த தமிழோவியத்திற்கும், கணேஷ் சந்திரா அவர்களுக்கும் மிக்க நன்றி.
தமிழோவியத்தில் கதையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
0 பின்னூட்டங்கள்/Comments:
Post a Comment