பறவையே எங்கு இருக்கிறாய் - "கற்றது தமிழ்" படத்தில் இருந்து ஒரு பாடற்காட்சி
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.முழுபடத்தின் தரத்தை இந்த ஒருபாடலின் வாயிலாகவே அறிந்து கொள்ளும் வகையில், காட்சியமைப்பு , நாயகன் நாயகியின் உண்ர்வுகளை வெளிக்காட்டும் முகபாவங்கள்,அதை படம் பிடித்தவிதம் இசையமைப்பு, இசைக்கான வரிகள் இவையனைத்தையும் அருமையாக திரையில் கொடுத்தமைக்காக "கற்றது தமிழ்" படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்
பாடலை யூடியூப் தளத்தில் ஏற்றி வைத்திருந்த "இசைத்திரு" விற்கு நன்றி
0 பின்னூட்டங்கள்/Comments:
Post a Comment