தமிழர் தொழில் - வணிகச் சிறப்பு மாநாடு, திருப்பூர் 28/10/2007
உலகத்தமிழர் பேரமைப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாளை, 28.10.2007, ஞாயிறன்று திருப்பூரில் தமிழர் தொழில் வணிகச் சிறபு மாநாடு நடைபெறவிருக்கிறது. உலகத்தமிழர் பேராளர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் , தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கின்றனர்.
சக பதிவர் திரு. மா. சிவக்குமார் தொழில் வளர்ச்சியில் கணினி என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.
நடைபெறும் இடம் :
ஆர்.வி குமாரசாமி திருமண மண்டபம்
தொடர்வண்டி நிலையம் , பேருந்து நிலையம் அருகில்,திருப்பூர்
1 பின்னூட்டங்கள்/Comments:
இதைப் பற்றிய விளம்பரங்கள் ஏதும் திருப்பூரில் காணப்படவில்லையே!
தகவலுக்கு நன்றி!
மா.சி க்கு என் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
Post a Comment