Thursday, October 25, 2007

மதத்தின் பெயரால் - அம்பலப்படுத்தியது தெகல்ஹா

"வரலாறு இதுவரை பார்த்திராத விசயமாக இருக்க வேண்டும்"

"இதை செய்வதற்கு நீங்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்"

அவர்களைக் கொன்ற பின் , என்னை நான் "மகாராணா பிரதாப்பாக உணர்ந்தேன்."

இது எல்லாம் மன்னர் ஆட்சியில் போர்க்களத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் அல்ல..

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மேல் திட்டமிட்டு வன்முறையை கடவுளின் பெயரால் ஏவி விட்ட பின் வன்முறைக்கூட்டம் கொக்கரித்தவை

மனதை உறைய வைக்கும் ஆதாரங்களுடன் தெகல்ஹா இந்த திட்டமிட்ட தாக்குதலை ரகசிய புலனாய்வின் மூலம் அம்பலப்படுத்தி உள்ளது.

விவரங்களுடன் படிக்க இங்கே சொடுக்கவும்

HeadLines Today ஆங்கில தொலைக்காட்சியில் இதை இப்பொழுது ஒளிபரப்பி வருகின்றனர்.

8 பின்னூட்டங்கள்/Comments:

Anonymous said...

Hope the same one also identified a teacher did prostitution in Delhi. These guys are great.

Anonymous said...

//Hope the same one also identified a teacher did prostitution in Delhi.//

No he is different Tehelka is known for its the best of sting operations. these facts are all already known. just "open secret" had come out

said...

பயனுள்ள பதிவு... தொடர்பும் தந்துள்ளீர்கள்..
நன்றி.

Anonymous said...

சுதந்திர இந்தியா கண்ட முதல்முறையான இன சுத்திகரிப்பு குஜராத் தான். இந்துமத பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட இந்த பயங்கரம் இந்தியாவின் தலைகுனிவு. வெறிபிடித்த மிருகம் போன்றே முஸ்லிம்களை வேட்டையாடினர். இவ்வளவும் நடந்தது மதத்தை முன்னிருத்தியே என்பது நாடறிந்த விஷயம். ஊடகங்களில் நேர்மையை கடைபிடிக்கும் "தெகல்கா" போன்றே நீங்களும் இந்த செய்தியை வெளியிட்டுயிருப்பது உங்களின் நடுனிலை மற்றும் நேர்மையை பறைசாட்டுகிறது.
உதயன்

said...

அருமையான பதிவு வினையூக்கி.

நீங்கள் அதர்-அனானி ஆப்ஷனை தூக்கியதிலிருந்தே தெரிகிறது. எத்தகைய நெருக்கடிகளை இப்போது சந்தித்து வருகிறீர்கள் என்று.

said...

காந்தி பிறந்த மாநிலம்.
பெருமைப்பட வேண்டிய மாநிலம் தலைகுனிவில்.
:(

said...

அசையாமல் அமர்ந்து ஒரே மூச்சில் படிக்கவே முடியாத அக்கிரமத்தை எப்படி செயல் படுத்தினார்கள் என்பதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வளவு காலமாகியும் இன்னும் குற்ற உணர்வு கூடக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் . . . நிச்சயம் இவர்கள் மனிதர்களே அல்லர். வவ்வால் சார் போன்ற அறிவியல் பின்னணியோடு யோசிப்பவர்கள் தான் கண்டு சொல்ல வேண்டும், மனித உருவத்தில், மனித ரத்தம் அல்லாமல் வேறு ஏதும் ஓடும் ஜந்துக்களும் பூமியில் இருக்கின்றனவா என்று. இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் இவர்களின் ரத்தத்தை DNA சோதனை செய்து பார்த்தால் நிச்சயம் தெரிந்து விடும்.

said...

மீண்டும் டெஹல்கா பட்டையை கிளப்ப ஆரம்பித்து விட்டதா??