நேற்று - இன்று - நாளை
நேற்றைவிட சுமாராகவும்
நாளையை விட அருமையாகவும்
இன்றைய நாள் இருக்கிறது
நீ மனதில் மட்டும் இருப்பதனால்
நேற்றைவிட அருமையாகவும்
நாளையை விட சுமாராகவும்
இன்றைய நாள் இருக்கும் என தோன்றுகிறது
உன் மனதிலும் நான் இருந்தால்
********************
பின் குறிப்பு :
செல்வனின் பதிவில் இது போன்று அமைந்த வரிகளை படித்த போது, தோன்றிய கவிதை இது. ம்ம்ம்ம் இல்லை இல்லை கவிதை மாதிரி.
6 பின்னூட்டங்கள்/Comments:
ஊக்கி, ரொம்ப நல்லா இருக்குங்க..! இன்னும் எழுதுங்க..
ha ha....kavithai mathri ....nalla erruku
நன்றி பூக்குட்டி மற்றும் ஞானேஷ்
//நன்றி பூக்குட்டி மற்றும் ஞானேஷ//
வரவேற்கிறேன்.. நன்றி..:P
நல்லா இருக்கு அண்ணா!
ஆனா ஒரே ஒரு வேண்டுகோள் - பேய் பத்தி எல்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சிடாதீங்க :)
தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,
தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)
Post a Comment