வலி
வருத்தங்களும் உண்டு
வலிகளும் உண்டு
ஆனால் இவைதாம் நான் உயிரோடு இருப்பதற்கு சாட்சிகள்
ஆம் வலி இல்லாமல் வலிமை இல்லை
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
விலகினாலும் விலக்கி வைத்தாலும்
நேசித்தேன் நேசிக்கின்றேன் நேசிப்பேன்
இவ்வாழ்க்கையை
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
மண்டப எழுத்தாளர்களிடம் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் பெற்றுவருவதால், சுயமான எழுத்து எழுதி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆக, ஈயம் பூச...
5 பின்னூட்டங்கள்/Comments:
Ok... nice thought
கலக்கல் தல...
அருமையான சிந்தனை!
Ennaku Pala Arthangal puriyuthu...which one do i take?????
Nalla irukku Anna.
It is an excellent one :)
Post a Comment