கன்னட மக்களுக்கு ஏன் இத்தனை கோபம்?
ஒரு பக்கம் "கொங்கனி" மொழி பேசும் மக்களின் வியாபார ஆதிக்கம், மேலே மாரத்தியர்களின் ஆதிக்கம். வலது பக்கம் "சுந்தர தெலுங்கினரின்" ஆட்டம். மத்தியிலே கேட்க வேண்டாம் அடி வாங்கவே பிறந்துள்ள "செந்தமிழன்". காவிரி ஊறும் குடகிலோ கூர்க், துளு ராஜ்ஜியம். இதனிடையில் சத்தமே இல்லமல் "ஆர்ம்ஸ்ட்ராங்க்குகே" டீ கொடுத்த "தமிழர்களாக" அடையாளம் காட்டிக்கொள்ளும் கணிசமான மலையாளிகள் தங்களின் ஆளுமையில் உள்ள பகுதியிலேயே தனிமைப் படுத்தப் படும்போது கோபம் வெளிப்படத்தானே செய்யும். நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவுக்கு உள்ளூர கணன்றுக் கொண்டிருக்கும் இந்த நெருப்பு அரசியல் லாப நோக்கின்றி அணைக்கப்பட வேண்டும்.
0 பின்னூட்டங்கள்/Comments:
Post a Comment