Saturday, January 21, 2006

நன்றி.

ந்ன்றி யை அன்றே எடுத்துரைப்பது தான் நன்று. திரு. "தமிழ்மணம்" காசி அவர்கள் தனது இடையராது பணியின் மத்தியிலும் எனது பதிவின் இடுகைகளை சமீபத்திய மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியைமத்துக் கொடுத்தார். நன்றி திரு. காசி அவர்களே.
ந்ண்பர் திரு முத்து[தமிழினி] அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

1 பின்னூட்டங்கள்/Comments:

Muthu said...

செல்வா,

உங்கள் பதிவு செப்பனிடப்பட்டது என்று காசி எனக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.மகிழ்ச்சி..தலைப்பினால் தான் பிராப்ளம் என்று எனக்கும் தோன்றவில்லை..எனிவே மகிழ்ச்சி...தொடர்ந்து எழுதுங்கள்..