Wednesday, November 09, 2005

இன்று நான் ரசித்த ஐவர்:

1. பாண்டி பஜாரில் ட்ராபிக்கை நிருத்தி, ஒரு மூதாட்டிக்கு ரோட்டை கிராஸ் பண்ண உதவிய ட்ராபிக் கான்ஸ்டபிள்.

2. தி.நகர், துரைசாமி சுரங்கப்பாதையில் இரண்டு பள்ளி மாணவ்ர்களுக்கு லிப்ட் கொடுத்த பல்ஸ்ர் பைக் இளைஞன்.

3. மழையிலும், அதிகம் பேசாமல் கொடுத்ததை வாங்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர்.

4. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் சர்ச்சுகுள் சென்ற சிறுவன்.

5. அதிசயமாய் இன்று என்னைப் பார்த்து சிரித்த பக்கத்து வீட்டுப் பெண்.

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

:-) Neat post!

said...

Ivlo paarthu rasikka ungalukku chance kedaikudhe......

said...

அவங்களோட வினைகளை ஊக்கப்படுத்திட்டீங்க இல்ல...

said...

ரசிக்கப்பட வேண்டிய விஷயங்கள் தான்! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!