Tuesday, October 25, 2005

தமிழ்மணம் மற்றும் சுரதா நண்பர்களே நான் எழுதிக்கொண்டிருக்கும் நேசித்தேன்..நேசிக்கின்றேன்.. நேசிப்பேன் தொடரைப்படித்து உங்கள் பின்னூட்டங்களை இட உங்களை வேண்டுகின்றேன்.
உங்கள் கருத்துக்கள் நிச்சயம் என்னை மேலும் சிறப்பாக எழுத தூண்டுகோலாக அமையும்.
நன்றிகள்.

1 பின்னூட்டங்கள்/Comments:

said...

கதை எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.ஒவ்வொரு அத்தியாயமும் கொஞசம் பெரிதாக இருத்தல் நலம்.

நிறைய ஆங்கில வார்த்தைகள் உபயோகபடுத்துகிறீர்கள். சற்றே தமிழ் படுத்துங்கள்.


நிறைய பேர் படிக்கவில்லை. ஊக்கப்படுத்தவில்லை என்று நினைக்கவேண்டாம். அங்கீகாரம் தானாக வரும்.கடமையை செய்யுங்கள்.

நானும் எழுத்துத்துறைக்கு இப்போதுதான் வந்துள்ளேன்.இரண்டு கதைகள் மட்டுமே எழுதியுள்ளேன். நீங்களும் படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

இங்கே சில நல்ல எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களிடன் கருத்து கேளுங்கள். வாழ்த்துக்கள்..