Monday, October 10, 2005

தினமலர் நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேற்றைய [9 அக்டோபர் ஞாயிறு] இதழில் என்னுடைய இந்த வலைப்பூவை பற்றிய தகவல் வெளியானது. நம்முடைய எழுத்தை, எண்ணத்தை அச்சில் பார்க்கையில் தான் எவ்வளவு ஆனந்தம். நேற்று அதிகாலையில் தினமலரை விரித்து இரண்டாம் பக்கத்தை மேலோட்டமாக பார்க்கையில் "வினையூக்கி" கண்ணில் பட்டது. என் வாழ்க்கையில் முக்கியமான த்ருணம் அது.
[தினமலர் வெப் சைட்டிலும் வெளியாகி உள்ளது
http://www.dinamalar.com/2005oct09/flash.asp ]

2 பின்னூட்டங்கள்/Comments:

said...

CONGRATS VINAYOOKI !!

said...

Hey Catalyst, ada naandhango!!
Anyway, periya manushar aayitee irukeengo......ungal sevai enagalukku thevai(thengaipoo sevai illieenganna, thamizh sevaiya sonnen)...........