அவன் எப்போதும் தன் சங்கடங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள் விரும்பாதவன். பிரச்சினைகள், சங்கடங்கள். வருத்த்ங்கள் அவனுக்கு ஏற்படும்போது நேராக கிளிஜோஷ்யகாரனிடம் செல்வான். ஜோஷ்யம் பார்த்தால் சரி ஆகிவிடும் என்று அல்ல... வெறும் 5 ரூபாய்க்கு உலகத்தில் வேறு யாரும் "அவ்வளவு நல்ல, நிம்மதியான வார்த்தைகளை" கூற மாட்டார்கள். அவன் ஒரு முறை பார்த்த கிளியிடம் மருமுறை பார்க்க மாட்டான், காரணம் கிளி ஜோஷ்ய காரர்களிடம் இரண்டாம் முறை போனால் "பரிகாரம்" என்று எதாவது கதை சொல்லி விடுவார்களோ என்ற பயம். எனவே ஒவ்வொரு முறையும் புது கிளி தான். இதனாலயே அவனுக்கு மதராசில் பெரும்பண்மயான கிளிகள் அறிமுகம்.
ஆச்சர்யமான விசயம் என்னவெனில் ஒவ்வொரு முறை கிளி எடுக்கும் அட்டை அவன் அப்போதைய சூழ்நிலையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துவிடும்.
Thursday, October 06, 2005
Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்/Comments:
arumaiyaan sinthanaikal thodarattum ungkal seevai.
oruthadavai inke senru paarugkal
oru kaviyan oru eluththaalar.
oru arivippaalar ennum solikkonde pookalaam
http://yazhkavi.blogspot.com/
Post a Comment