மொழி என்பது உணர்வு சார்ந்த விசயமன்று,,,,, அறிவு சார்ந்த விசயம்..... என்று தமிழர்கள் ஆகிய நாம் மொழியை உண்ர்வுபூர்வமான விசயமாக அணுக ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து மற்றவர்களை காட்டிலும் ஒரு படி பின் தங்க ஆரம்பித்து விட்டோம்.
தமிழ் வழிக்கல்வியில் படித்த பெரும்பாண்மையினோருக்கு தமிழ் இலக்கணம் எவ்வ்ளவு தூரம் தெரியும் என்பது அகத்தியருக்குத்தான் வெளிச்சம். இன்றைக்கு பள்ளி இறுதி தமிழ் மாணவனின் நிலை இரண்டும் கெட்டான் நிலைதான். தமிழ் மொழியறிவும் இல்லாமல், கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்த் போகும் பாடங்களை புரிந்து கொள்ள் முடியாமல் திக்கி திணறுகின்றான்.
நம் மொழி செம்மொழி என்று சொல்ல வேண்டுமானால் நமக்கு பன் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
நாம் ஒரு விசயததை ஆதரிக்கையில், அது பிறிதொரு விசயத்துக்கு எதிர்ப்பகிவிடக்கூடாது என்பதை புரிந்துகொண்டு
தமிழ் இளைஞனே, தமிழ் பேசு, படி, எழுது ஆனால் தமிழுடன் பிற மொழியும் படி, பிறன் மொழியில் உன் மொழி புகழ் பாடு.
Thursday, October 06, 2005
Difficulty in reading this post due to font issues?Click herefor a PDF copy. Works best if you right-click and select 'Save as'
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்/Comments:
nalla eluththaalanaaga vara en vaalththukkal
rahini
germany
Post a Comment