Sunday, September 05, 2010

கிரிக்கெட் நிகழ்வுகளின் நிகழ்கால ஊழல் - ஸ்பாட் பிக்ஸிங்

பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் மீண்டும் அதே பல்லவி, வெறும் குற்றச்சாட்டுகள், நிருபிக்கப்படவில்லை, நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. கிரிக்கெட் குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிபதி கய்யாம் பின்னொரு நாளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலரைத் தனக்குப் பிடிக்கும் என்பதால் கடினமான தண்டனைகளைத் தர மனம் ஓப்பவில்லை என்றதில் இருந்து பாகிஸ்தானின் விசாரணை எந்த லட்சணத்தில் நடந்தது எனத் தெரியும்

தொடர்ந்து தமிழோவியத்தில் வெளிவந்துள்ள கட்டுரையைப்படிக்க இங்கே சொடுக்கவும்

0 பின்னூட்டங்கள்/Comments: