Saturday, November 26, 2005

இந்தியவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் அவுட் ஆகும்போது இந்தியர்கள் மைதானத்தில் சந்தோசத்தில் குதிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா.... நேற்று நடந்தது. திராவிட் அவுட் ஆகி வெளியே வரும்போது பவுலரைப் பாராட்டும் விதமாக ஒரே கைத்தட்டல். திராவிட்டின் முகத்தில் ஒரு கடுகடுப்பு தெரிந்தது. ஸ்மித் அடித்த ஒவொவொரு பவுண்டரிக்கும் என்ன ஒரு ஆரவாரம். தங்களின் "ஆல்ரவுண்டர் கங்குலி" ஆதரவை எவ்வளவு நாசூக்காக தெரிவித்தனர். பாராட்டுக்கள்

4 பின்னூட்டங்கள்/Comments:

said...

எதிர்பார்த்தது தானே !

Pl. check
http://balaji_ammu.blogspot.com/2005/11/dalmiya.html

said...

இப்படியெல்லாம் ரசிகர்கள் ? . இலங்கைகெதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் அவர்கள் செய்த அட்டூழியத்திற்குப்பிறகும் அங்கு ஆட்டம் வைப்பதை தடை செய்திருக்கவேண்டும் .

இரு அணியினரையும் உற்சாகப்படுத்தி , வெற்றிக்கொண்டது பாகிஸ்தானாவே இருந்தாலும், அவர்களை பாராட்டிய சென்னை ரசிகர்கள் எங்கே? இவர்கள் எங்கே? ஆனால் சென்னையில் ஆட்டம் நடப்பது டால்மியாவிற்கும் பிடிக்கவில்லை.. மழைக்கும் பொறுக்கவில்லை .

said...

Shameful.Sorry Dravid!
M.K.

said...

we should appreciate dravid's decency in such a situation..hats off rahul...

you know what chapell did?