"கிரி" பட வடிவேலு இன்டர்வியுக்கு போனால்
நான் சரி ஒரு ரவுண்ட் தானே ண்னு ஒரு இன்டெர்வியுக்கு போனேன் அங்க 5 பேர் மா, மாத்தி மாத்தி கொஸ்டின் கேட்டங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் ஆன்ஸர் சொன்னேன்.
அப்புறம் 4த் ப்ளோர் போங்க, ஆஃபர் லெட்டர் வாங்கிக்குஙன்னு சொன்னானுங்க, சரின்னு நானும் நம்பி 4த் ப்ளோர்க்கு போனேன். அங்க 8 பெரு , அவங்களால எவ்வளோ முடியுமோ அவ்வளோ கொஸ்டின் கேட்டங்க.
திடீர் நு ஒருத்தன் HRக்கு போன் போட்டு... மச்சான்.. ஃபிரீயா இருந்தா வாடா, இங்க ஒருத்தன் சிக்கி இருக்கான்னு சொன்னான். நானும் எவ்வளோ நேரம் தான் ஆன்ஸர் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது. அதுல ஒருத்தன் சொன்னான் ,என்ன கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்ட இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான் மா...
பின்குறிப்பு : இது எனக்கு வந்த ஈ-மெயில்
Wednesday, November 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்/Comments:
Post a Comment