Monday, October 03, 2005

என் நண்பர் திரு,ஏகாந்த் அவர்களின் உதவியால் இந்த வலைப்பதிவில் என் முதற் தமிழ் பதிப்பை தருகின்றேன். ஏகாந்த் அவர்களுக்கு என் நன்றிகள். ஏகாந்த், ஒரு நடமாடும் என்சைக்ளோப்டியா. எனக்கு எந்த ஒரு ஐயப்பாடு வந்தாலும் என் கைத்தொலைப்பேசியில் அவரை அழைத்து விசயத்தை தெளிவுபடுத்திகொள்வேன்.நீண்ட நாட்களாக தமிழில் வலைபதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் இன்றுதான் நிறைவேறியது.

மீண்டும் வருகிறேன்.
வினையூக்கி.

2 பின்னூட்டங்கள்/Comments:

said...

Dae kaasu venum-na kaetka vendiyadhu dhaana? yaen daa ippadi? anda puzhugal..aagasa puzhugal..

seri seri, edho blog ellam adikkira..vaazhga! :-)

said...

//Dae kaasu venum-na kaetka vendiyadhu dhaana? // :-)