அந்தக் காலத்துப் பதிவர்கள் - அரியப் புகைப்படம்
அம்முவிற்கு முந்தைய காலப் புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த பொழுது இந்தப் படம் சிக்கியது. படத்தில் பால பாரதி இருக்காக
யோசிப்பவர் இருக்காக , அந்தக் காலத்து சூறாவளி முத்து தமிழினி இருக்காக .. நந்தா இருக்காக மா. சிவக்குமார் இருக்காக
சிறில் அலெக்ஸ் இருக்காக ... அட நம்ம உண்மைத் தமிழன் அண்ணாச்சி எவ்வளவு இளமையா இருக்காக .. லக்கி லுக் யுவ கிருஷ்ணா கூட இருக்காக .. என்றும் இளமை தருமி சார் கூட இருக்காக .. தெய்வ மாமா நாமக்கல் சிபி இருக்காக
விக்கி , மரபூர் சந்திர சேகர் , சுந்தர் , வரவனையான் , பிரியன் இவங்க எல்லாம் கூட இருக்காக .. விட்டுபோனவங்க மன்னிக்கவும் வயசாயிடுச்சு மறதியும் வந்துடுச்சு..
எடுக்கப்பட்ட சமயம் மார்ச் 2007
11 பின்னூட்டங்கள்/Comments:
அட சூப்பரேய்ய்ய் :)
க்ருபாஷங்கர்
விக்கி
நாமக்கல் சிபி (அ) அருணையடி
சிறில் அலெக்ஸ்
தருமி ஐயா
ஜொள்ளு பாண்டி ?
வரவனையன்..
ஹ்ம்ம், மீதிப் பேர் எனக்கு அப்பவும் கூட தெரியல பாருங்களேன்
கருப்பு வெள்ளையில கொடுத்து இருந்தா செமையா இருந்திருக்கும்....
பாகச தலைவர் ஜெய்சங்கர், லியோசுரேஷ், ரஜினி ராம்கி,
நீங்க சொன்னதுல விடுபட்டது எனக்குத் தெரிஞ்சவங்க ;))
இது தி.நகர் பார்க்கில் எடுத்ததா?
மலரும் நினைவுகள் (தெய்வ) மாப்ளே!
/இது தி.நகர் பார்க்கில் எடுத்ததா?/
T.Nagar. Thiru.Natesan Park Only
//T.Nagar. Thiru.Natesan Park Only//
Ok. இந்த கூட்டத்துக்கு நானும் வந்திருந்தேன். ஆனால், photo session-ல் இல்லை என்று நினைக்கிறேன்.
//ஹ்ம்ம், மீதிப் பேர் எனக்கு அப்பவும் கூட தெரியல பாருங்களேன்//
மொட்டை பாஸைக் கூடவா ?
நடேசன் பார்க்கென்று ஞாபகம், அந்தப் பதிவர் சந்திப்பைப் பற்றிய
உண்மைத்தமிழனின் பதிவு ரொம்ப சுவாரசியாக இருந்தது.
title- too much. intha perusunga thollai thaangala
Post a Comment